(Reading time: 14 - 28 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

நிலையில் என்னுடைய மீரா நிறுத்திட்டாளேன்னு வேதனைதான் வருது. ஒருவேளை எங்களுடைய வாழ்க்கையில் காதலை இல்லையோ என்று சந்தேகம் வருகிறது…"

'ஸ்டாப் இட்இப்ப அதை பேச வேண்டாம். வேலை முடிஞ்சதாவீட்டுக்கு போகலாம்." அவனுடைய கையை பற்றி இழுத்து கொண்டு கிளம்பினான்.

நரி நாட்டாமை செய்யும் நிலை ஏன் வந்ததாம்?....

டியர் ரீடர்ஸ்,

இந்த தொடரையும் படித்து ஆதரவு தருவதற்கு  நன்றி.

தலைப்பை விளக்கியே ஆக வேண்டும் அல்லவா?... அது தெரிந்தால் சத்யா-மீராவிற்கு இடையில் மனு குட்டி மட்டுமல்ல அழகான காதலும் இருப்பது புரியும்.

மறப்பின் மறவேன் நின்னை   மறந்தறியேன்!.

என்னை நான் மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன். ஏனெனில் உன்னை மறப்பது எப்படி என்று எனக்கு தெரியாது.

இனி வரும் எபிசொட்களில் இருவரும் பிரிந்ததையும்  சேர்வதையும்  தெரிந்து படிக்கலாமா?.

நன்றி

அன்புடன் சாகம்பரி.

தொடரும்

Go to Marappin Maraven Ninnai Maranthariyen story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.