Page 3 of 26
அழகான கலைநயத்துடன் உருவான அந்த மாளிகையைக் கண்டு அருள் வியந்தான். இது போல பாரீசில்தான் இருக்கும் அதே போல இங்கு ஒரு மாளிகை இருப்பதைக் கண்டு அதைப்பற்றி யுவராஜனிடம் பிரென்ச்சிலேயே கேட்டான்
”சார் இந்த மாதிரி மாளிகை பாரீஸ்லதானே இருக்கும் இது எப்படி இங்க”
”நான்தான் இந்த மாடல்ல கட்டவைச்சேன், எங்களோட பூர்வீக பங்களா வேறு இ ... டத்தில் புழங்குவார்கள்
This story is now available on Chillzee KiMo.
...