வீட்டுக்கு உள்ளே நுழையும்போதே சங்கர் மித்து இருவறும் வந்து விட்டனர். சங்கரை பௌவ்வின் கையில் கட்டி இருந்த கட்டும் அவள் சேலையில் இருந்த இரத்த கரையும் கலங்க வைத்து விட்டது. மத்தூ வெளிநாட்டில் மிகவும் சறந்த சிகிச்சை அலிக்க கூடிய ஒரு பெரிய மருத்துவ மனையின் முக்கிய மருத்துவன். அவன் பார்காத மோசமான நோயாலியும் இல்லை, கடினமாண சிகிசையும் கிடையாது. ஆனால் அவன் அம்மூ அக்காவை பார்தவனுக்கோ நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
2 நாள் முன்பு தானே எங்களை அனப்பி வைத்தாய் உன்னை நீ பத்திரமாய் பார்த்துக்கொல்வாய் என்று எனக்கு ப்றாமிஸ் செய்தாய் தானே என்று குழந்தையாய் அவன் அழத்துடங்க, மித்து ஐ அம் பர்ஃபக்ட்லீ ஃபைன் .... என்னைப் பார் என்று அவன் தலையை நிமிர்தியவள் டேய் நான் நல்லா தான் நல்லா இருக்கேனே டா... என்று சிரித்தாள்.
அவள் கையைப் பற்றி பெரிதாக விசாரிக்காமல் ஈஷ்வரை ஒரூ முரை முரைத்தவன் பௌவ்வை உல்ளே அழைத்துச்சென்றான்.
சாப்பிட இட்லியை அவனே ஊட்டிவிட்டு பின் மாதிரைகளை பேட வைத்து தூங்க செய்தான். கொஞ்ச நேரத்தில் தோட்டதுக்கு வந்து அண்ணன் அருகில் அமர்ந்து உன்னால அம்மூ அக்காக்கு அடி படலைனு சொல்ரிங்க பட் ஐ னோ... ஒன்லீ யூ கேன் ஹர்ட் ஹர். அதனால ஜாக்ரதை என்று மிரட்டியவன் போய் சாப்பிட்டு படு... அவங்க தூங்க மாத்திரை கொடுதாது இருக்கு சோ.. என்று இழுக்க...
நான் எழுப்ப மாட்டேன் டா என்றான் சிரித்தவாரு.
தலையை ஆட்டி விட்டு நகர்ந்து விட்டான் மித்து.
அங்கே கார்ரில் ராகுல் அல்ராடியபடியே வந்தான். யார் என்ன செய்தது ... இப்படியா அரை உயிர் கால் உயிர்.ஆகும்படி அடிப்பது என்று புலம்பினான்.
ரஞ்சு சிராத்தபடியே வர கசைியில் பொருமையை இழந்து கத்தினான்.
டேய் என்னடா செய்து வச்சிருகீங்க எவனுமே உயிர்ரோட இருக்கா மாதிரியே தெரியல... நான் என்ன டா நினைக்ரது. சிஸ்டர் மேல கை வைத்தால் இந்த அடியா அடிப்பான்?
சத்தமாக சிரித்துவிட்டு பௌவ்வின் அக்ஷன்ப்லாக் பேனில் காடனடப்பட்டது.
சேராமல் போனால் வாழாமல் போவேன்
உன்னைக் காணாமல் போனால் காணாமல் போவேன்
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்