(டேய் ஏன் டா எதையும் முழுசா தெரியாம என் மாமாவ திட்ரீங்க.... இது நம் பௌவ்வின் மைன்ட் வாயிஸ். )
வேன் ஒரு பேக்டரி வாசலில் நின்றது. ஓடி வந்த காவளாலி டேய் உள்ள அந்த அசிச்டன்ட் கமிஷ்னர் வந்துர்காணாம் உங்கள வேர எங்கயாவது அந்த மூட்டையை பத்திரப்படுத்த சொன்னாங்க என்று.
பௌவ் கொடுத்த கிப்டை வைத்துக் கொண்டு வெய்டிங் ஹாலில் அமர்ந்து இருந்த காலியை நேரில் சென்று அழைத்து வந்தான் ஈஷ்வர். வாங்க அண்ணா என்ன சாப்பிடுரீங்க என்று கேட்டவன் காலி வாய் திரக்கும் முன் ... நீங்க உங்க பாப்பா கூட போகலியா அண்னா என்றான் ஏதோ யோசனையுடன்.
நான் அவங்க கூட தான் இருந்தேன் தம்பி ... லக்சு பாப்பா கூட கடைக்கு கிலம்பி வந்தாங்க நான் இதை உங்க கையில் நேரில் பார்த்து தரவேண்டும்னு எங்கம்மா சொல்லுசோ நான் இங்க வந்தேன் என்றார் சிரித்தபடி.
ஹோ.... என்றவன் என்ன கிப்டா இருக்கும் ? அதை நேரில் வந்து தந்தா தான் என்னவாம் அவளுக்கு என்று மனதில் சினுங்கினாலும் மனைவி தனக்காக தந்து அனப்பிய பரிசை ஆசையாக வாங்கித் தடவிப்பார்த்தான்.
காலி தனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம் என்று ஒரேடியாக மருத்துவிட்டு தன் பாப்பா காத்திருக்கும் என்று சென்று விட்டார்.
காலி நேராக அந்த காப்பி ஷாப் சென்று பௌவ்வை தேடவும் அங்கே அவள் இல்லை. போன் செய்தால் யாரும் அதை எடுக்கவில்லை. பயம் கொண்ட காலி உடனே ஈஷ்வருக்கும் சஞ்சைகும் கால் செய்து தெரிவித்துவிட்டான்.
ஈஷ்வர் அப்போது தான் பெண்களை கடத்தி வெலிநாட்டில் விர்கும் ஒரு கும்பலை பிடித்து தொம்சம் செய்துக் கொண்டு இருந்தான். மனதில் பாரம் ஏரி அமுக்குவதாய் தோண்றியது அவனுக்கு. காலும் கையும் அதன் பாட்டிர்கு தன் வேலையைச் செய்ய 3-4 நிமிடத்திலேயே காப்பி ஷாப் முன் இருநாதான். காப்பி ஷாப் வாசலில் போடப் பட்டிருக்கும் கேமராவில் எதுவும் அவர்களை காட்டாததால் குழப்பத்தோடு மால் முன் சென்றான்.
அவன் நடையில் கம்பீரம் ஏனோ குரைந்து காணப்பட்டது. அவள் வங்கித்தந்த போனைப் பாக்கெட்டில் இருந்து எடுத்தவன இம்பார்டன்ட் என்றும் , ஷார்ட்கட் 1 என்றும் , பொண்டாட்டி என்றும் சேமிக்கப்பட்ட என்னை அழுத்தினான். அது கனெக்ட் ஆகும் வரை அவன் பட்டபாடு கால் அடிப்பதை உனர்ந்ததும் கொஞ்சம் மட்டுப்பட.... அது தேவையா என்பதுப்போல் கால்