தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் மயக்கம் வந்ததாய் நடித்தாள். ஏன் என்றால் நான்கு தடி எருமைகள் லக்ஸை முன்னவே ஒரு நீல நிற வேனில் போட்டு விட்டனர். (அவர்கல் கவனிக்காதது ... பௌவ் இன்னொரு போன் வைத்து இருந்ததையும் அதை அவள் சி சி டிவி கேமராவில் பதிய கூடிய ஒரு புல் தறையில் எரிந்ததையும் தான்.)
இவள் மயக்கமாக இருக்கிறாள் என்று நினைத்து இவளை கட்டகூட இல்லை அந்த எறுமை. மூட்சை இழுத்து அப்படியே இருந்ததால் மயக்கம் அடையவில்லை ஆனால் கொஞ்சம் கேர்ர்ர்றா தான் இருக்கு. வெய்ட் செய்வோம் கொஞ்சம் நேரத்தில் சரி ஆகிடும்.
லக்ஸ் தனது பக்கத்தில் தான் கிடந்தாள் ஆனால் அசைவு இல்லாமல். முதலில் இதுக யாருனு தெரியனும் இந்த லக்ஸ் முழிக்கர வரைக்கும் நாமும் அசையாமல் கிடப்போம் என்று முடிவு செய்து அப்படியே கிடந்தாள்.
அந்த மஞ்சல் நிர சட்டை காரன் பௌவ்வை பார்த்த என்ன அழகா அம்மன் செலையாட்டும் இருக்கு இல்ல... இது என்ன டா மாணிக்கம் நம்ப அண்ணன செய்து இருக்கபோது என்றான்.
டேய் செய்தது இந்த பெண் இல்லை அவ வீட்டு காரன் என்றான் கருப்பு என்னும் கருப்புச் சாமி
ஓஓஓஓ... யாரு டா அவன். மஞ்சல் சட்டைகாரனான மாணிக்கம்.
அதான் டா அந்த புது உதவி கமிஷ்னர் பைய....
ஹோ.... புது கல்யாண ஜோடியா இருக்கும்ங்களோ?
அட நீ வேர டா.... இந்த புள்ளைய கல்யாணம் செய்து அவ பாட்டி தாத்தா கிட்டவே வுட்டுட்டு அவன் தான் பாட்டுக்கு சோலிய பாக்க வெளி நாடு போய்டானாம். 2 வருஷம் ஊரு பக்கம்மே வராம அப்டே இருந்துட்டானாம். பாவம் இந்த புள்ள இப்ப தான் மாமியார் வீட்டுக்கு கூட்டி வந்துர்கான் என்றான் கருப்பு. அந்த கெழவன் கெழிவும் 1 வருஷம் முன்னாடியே செத்துப்போச்சிங்கலாம். இந்தப்புள்ள பாரதி துணி கடை இல்ல அதுல ஏதோ கணக்குப் பாக்குர வேல செய்யுதாம். இவன் இவ்ளோ நாள் வெளி நாட்டில் இருந்தான் சரி இப்போ வந்தானே பொண்டாடியை கூட்டிகிட்டு தேநிலவு போவாம நம்ள நோண்டினா ..... அதான் தூக்கிட்டோம். - கருப்பு.
நம்ப அண்ண பொல்லாதவர்னு தெரியாம வாலாட்டிடான்... இந்த புள்ளைங்கல என்னப் பாடு படுத்தப்போராறோ? என்றான் மாணிக்கம்
சே.... அவன் என்ன பைதியமா ? இவ்ளோ அழகான பெண் பொண்டாட்டியா வந்தது எவ்லோப் பெரிய வரம். இந்த புள்ளைக்கு எதுவும் ஆக கூடதுனு நான் ஆத்தால வேண்டிக்குறேன் என்றான் கருப்பு.