Page 17 of 31
”என்னாலயா அப்படி என்ன நடந்துச்சி”
”நீங்க குடிச்சதுக்கு நான்தான் காரணம்னு நான்தான் உங்களுக்கு சரக்கு கொடுத்து குடிக்க வைச்சதா என் மேல பழி போட்டாரு உங்கப்பா” என்றான் கோபமாக கௌதம் அதைக் கேட்டு கார்த்திக்குக்கு கோபமே வந்தது
”அவர் யாரு என் தம்பி மேல பழியை போடறதுக்கு, என்னை கேட்டா நானே உண்மையை சொல்லியிருப் ... span>நான் எந்தத் தப்பும் பண்ணலைடா சாரி
This story is now available on Chillzee KiMo.
...
”யார் உங்ககிட்ட இப்படியெல்லாம் சொல்லி வைக்கறது ஆமா சரக்கு யார் தந்தது வேலைக்காரங்களா“