Page 39 of 40
“சரிக்கா...நாங்க அவளை ரெடி பண்றோம். நீங்க மற்ற வேலையை பாருங்க. அரை மணி நேரத்தில் மிரு அங்க இருப்பா...” என்று அவசரமாய் சொல்லி சமாளித்தனர்.
அதே நேரம் மகாலட்சுமி உடன் உள்ளே வந்த எழில் மிருணா அருகில் வந்தவள்
“என்ன அண்ணியாரே...இப்ப அப்படி கூப்பிடலாம் இல்லையா? “ என்று விஷமமாக சிரித்தாள்.
“ஆங்... அப்படி என்றால் முன்பும் அவள் அப்படித்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
பொழுது அவனே மாப்பிள்ளையாய் சபையில் கம்பீரமாய் நிக்க, இரு பக்க வீட்டு பெரியவர்கள், சொந்தங்கள் முன்னிலையில் பவித்ரன், மிருணா திருமண நிச்சயதார்த்தம்