Page 6 of 18
மரியாதையில்லாம நடத்துவீங்களா, அவருக்கு குளிருதுல்ல போங்க போய் சால்வை கொண்டு வாங்க” என சொல்லவும் ஹரிக்கு அந்த குளிரிலும் வேர்த்துக் கொட்டியது
”மாப்பிள்ளையா நானா” என அவன் வாய்விட்டே கேட்டான். அவந்திகாவை விட்டு அவனிடம் தாவினார் முரளிதரன்
”ஆமாம் நீங்கதானே என மாப்பிள்ளை” என அவனை ... >அப்புறம் ஒரு விசயம் மறந்துடாதீங்க அவந்திகா இங்க வந்த விசயத்தை யாருமே யாருக்குமே சொல்லக்கூடாது புரியுதா
This story is now available on Chillzee KiMo.
...