Page 6 of 24
ஆனால் உயிர் நண்பிகள் என்றாலும் ஒவ்வொருத்தர் மனதிலும் மற்றவர்களுக்கு தெரியாத ஒரு குணம் இருக்கும்.
அதைப் போலத்தான் மிருணாவிற்கு அவளுடைய பிடிவாதம் மனஉறுதி அதிகம். அந்த பிடிவாதத்தால், உறுதியில், இந்த பெண்கள் இருவரும் எதிர் பார்ப்பதை போல அவள் மனதில் மாற்றம் வருமா?
இப்பொழுது பாறையாய் இறுகி போய் இருக்கும் அவள் மனதில் காதல் ஊற்று சுரக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
றியவள்
“ஐயோ விடுங்க சரன். யாராவது பார்த்து விடப் போகிறார்கள்...” என்று கண்களை அவசரமாக சுழற்றினாள்.
கூடவே அவன் கையை விடுவித்துக் கொள்ள முயல, அவனோ அவள் கையை விடாமல்