Page 15 of 31
தன் அன்னையின் கையால் அவளுக்குப் பிடித்ததாய் சமைத்து சாப்பிட்டும், மைத்தி உடன் சேர்ந்து தினமும் மாலையில் அந்த மலைக்கோட்டையின் மீது ஏறி அங்கே அமர்ந்து கொண்டு தங்களுடைய கல்லூரி நாட்கள், சிறு வயது ஞாபகங்கள் எல்லாம் திகட்டத் திகட்ட பேசினாள்.
தன் இரு தோழிகளும் திருமணம் முடிந்து புருஷன் வீட்டுக்கு சென்றதும் போரடித்துப் போய் இருந்த மைத்திக்கு இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளே நுழைந்ததும் அங்கு சோபாவில் அமர்ந்திருந்தவனை கண்டதும் அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள் மிருணா.
தன் மாமனாருடன் பேசிக்கொண்டிருந்த பவித்ரன், அரவம் கேட்டு நிமிர்ந்து அந்த