Page 20 of 32
பாட்டியிடம் சென்று விவரம் கேட்க பாட்டியோ நடந்ததைக் கூற அவள் சிரித்தாள்.
ஆதியோ நேராக துணிக்கடைக்குச் சென்றான். தாத்தா சொன்னது போல பரிசை வாங்கித் தந்தால் சந்திரிகா சந்தோஷப்படுவாள் என நினைத்தான். அதற்காகவே கடை முழுவதும் அலசினான். அவனைப் பார்த்ததும் ஓனர் அவசரமாக சிவராமன் வீட்டுக்குப் போன் செய்தார்
”ஹலோ ... ம் பேசி முடிப்பேன்
This story is now available on Chillzee KiMo.
...