(Reading time: 68 - 135 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”ஐயா பெரியவரே, உங்க மகன் எங்கேயும் காணாம போகலை அவர் இதே ஊர்லதான் இருக்காரு” என சொல்ல வயதானவருக்கும் சண்முகவேலனுக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்து சுந்தரனையே பார்க்க சுந்தரனோ தன் தாத்தாவிடம்

”முதல்ல அவரோட நிலத்தை திருப்பிக் கொடுங்க தாத்தா, அதுல அவர் கொய்யா மரத்தை வைக்கனும், என்னிக்கு அந்த கொய்யா மரத்தில கொய்யா பழம் வருதோ அப்ப அந்தப் பழத்தை சாப்பிட அவர் மகன் வரு

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கறப்ப எல்லாம் என்னாலதானே அவரோட மகன் காணாம போயிட்டான்ங்கற குற்ற உணர்ச்சி என்னை கஷ்டப்படுத்திக்கிட்டே இருந்தது, நீ எனக்கு சரியான தண்டனை தரவும் அந்தக் கஷ்டம் என்னை விட்டு போயிடுச்சிப்பா இப்பதான்

3 comments

  • கதைப்படி ஹீரோ தான் வில்லனை விரட்டி விரட்டி அடிக்கணும் ஆனா இங்க என்னடான்னா ஹீரோவா எல்லாரும் விரட்டி கொல்லப்பாக்குறாங்க
  • :Q: oh my god ethanai murai thaan intha suntharanukku kathi kuthu padumo :sad: very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: kathai interesting aaga poguthu sasi. :-)

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.