தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 45 - பிந்து வினோத்
அகிலாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் பிறைநிலாவிற்கு புரியாமல் இல்லை. அவளை தேற்றுவதுப் போல,
“ஆனந்த்க்கு கூட நான் உன் கிட்ட பேச வந்திருக்குறது தெரியாது அகிலா. யாருக்கும் சொல்லாம தான் வந்திருக்கேன்...” என்றாள்.
அகிலாவிடம் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் அவளின் விழிகளில் பிறைநிலா என்ன சொல்லப் போகிறாள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் தோன்றி இருந்தது...
“நான் உன் கிட்ட சொல்லப் போவது ரகசியம்னு சொல்லலாம்... யாருக்கும் தெரியக் கூடாதுன்னு இல்லை... ஆனால் யாருக்கும் தெரியாது... இது உனக்கு தெரிஞ்சிருப்பது நிறைய விதத்தில் உதவும்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
சாக்க விரும்பினார். அதிகாரப் பூர்வமான அறிவிப்புன்னு எதுவும் இல்லை என்றாலும் அவர் எங்களை வளர்த்தது அப்படி தான்... அரசு, நிர்வாகம்ன்னு எல்லாத்தையும் எனக்கு சொல்லி தருவார்... ஆனந்த் எப்போதும் எங்க