(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”இந்தளவுக்கு அஞ்சப்பன் பயந்து நான் பார்த்ததில்லைம்மா, ஏதோ பெரிசா தப்பு நடந்திருக்கு”

  

”நான் எதுவும் செய்யலைங்க”

  

”இல்லை இது வேற ஏதோ சரி சரி நீ உன் அறைக்குப் போ நான் அவன்ட்ட பேசறேன்“

  

“ஏன் நான் இருந்தா என்ன”

  

”மலரு சில விசயங்கள் உனக்கு சம்பந்தமில்லாம கூட இருக்கலாம் புரிஞ்சிக்கம்மா” என சொல்ல அவளோ அங்கிரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ேட்க அஞ்சப்பன் தயங்கினார். மெய்யப்பனும் அதைப் புரிந்துக் கொண்டு

  

”மலரு அடம்பிடிக்காத அஞ்சப்பன் வேற விசயமா வந்திருக்காரு நீ போ நான் அவர்ட்ட பேசிட்டு வந்து உன்னைப் பார்க்கிறேன்”

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.