Page 21 of 46
சுந்தரனோ குமரனை தன் பக்கம் அழைக்க அவனோ பயத்துடன் சென்று நின்றான்
”ஏன்டா இவ்ளோ பயப்படற, எனக்கு உன் முறைப்பொண்ணு வேணாம் போதுமா” என சொல்லவும்தான் அவனுக்கு உயிரே வந்து அசடு வழிய சிரித்து வைத்தான். அதற்குள் பாட்டியோ
”அதெப்படி மணிமேகலை உனக்கும் முறைப்பொண்ணுதானே, உனக்கில்லாத உரிமையா என்ன” என சுந்தரனிடம் சொல்ல குமரனோ அவசரமாக பாட்டியிடம் சென்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ரனோ
”யானையா எதுக்கு” என கேட்க அவனுக்கு பதில் சொல்லவில்லை ஆனால் பாட்டியோ பதிலளித்தார்
”அதுக்கென்ன ராசா நாளைக்கே வாங்கிட்டா போச்சி” என சுந்தரனிடம் சொல்லி தன்