Page 24 of 28
பயந்துவிட்டான், அதனால் தாத்தா சொன்னதை ஏற்றான்
”சரிங்க தாத்தா நீங்க சொல்ற மாதிரியே நான் ரகுவை விட்டு விலகறேன்” என சொன்னதும் டங் என்ற சத்தம் அதிகமாக ஒலித்தது. என்னவென பார்க்க வெளியே சென்றார்கள் இருவரும்.
அங்கு ரகுவரனோ தனது கார் கொண்டு கேட்டை இடித்துக் கொண்டிருந்தான் அதைக்கண்டதும் நந்தா தாத்தாவிடம்
”அவனோட கோபம் அதிகமாயி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”இருய்யா ஒரு நாள் இதே போல உன் மேல கார் வைச்சி ஏத்தறேன்” என கோபமாக சொல்லிவிட்டு அவசரமாக வீட்டுக்குள் உக்கிரமாக நுழைந்தவன் அங்கு அமைதியாக அமர்ந்திருந்த நந்தாவைக்கண்டு