Page 2 of 65
இதுவரைக்கும் அதையெல்லாம் கேட்டாரா என்ன“
”நீ செய்றது எனக்குப் பிடிக்கலை வள்ளி, விருந்து வைச்சோமா துணியை கொடுத்தோமான்னு இல்லாம நகையை வேற கொடுத்தியே, இது பெரிய தப்பு வள்ளி, அந்த பொண்ணுக்கு எதுக்கு செய்யனும், அவள் என்ன நமக்கு சரிசமமானவளா”
“போதும்மா நிறுத்து, நான் அவளை வெறுப்பேத்த நினைச்சேன் அதுக்காக இப்படியெல்லாம் செய்தேன், பாரு நாங்க உன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
பலகாரங்களையும் சேர்த்தே பரிமாறினார், வள்ளி அமைதியாக நிற்பதைக் கண்ட தாத்தாவோ
”என்ன வள்ளி வாத்தியாருக்காக மட்டும் ஓடி ஓடி பரிமாறின, நம்மாளுங்களுக்கு பரிமாற மாட்டியா”