Page 8 of 57
”என்னடா அவள் தனக்குத்தானா சிரிக்கறா”
”தெரியலையே“
”பேச போகலை”
”வேணாம் வேணாம் நமக்கு எவ்ளோ வேலைகள் இருக்கு வா வா கிளம்பலாம்” என அவனை அழைத்துக் கொண்டு செல்லும் போதுதான் சுந்தரி பார்த்தாள் சுந்தரனை, அவனும் அவளை பார்த்தானே தவிர அவளிடம் செல்லவில்லை அது ஏன் என தெரியாமல் அவள் குழம்பினாள்.
”என்னா
...
This story is now available on Chillzee KiMo.
...
”நானும் இப்படியொரு தூக்கத்தை என்னிக்குமே தூங்கினதில்லை, பொழுது விடியறதுக்குள்ள எழுந்துடுவேன், இன்னிக்கு இவ்ளோ நேரம் தூங்கிட்டேன் எனக்கே ஆச்சர்யமா இருக்கு ஆமா சுந்தரன் எங்க போனான்”