Page 10 of 57
பாட்டியே வந்தார்
”போதும் அஞ்சப்பா என்ன நடந்ததுன்னு சொல்லாம நீ பாட்டுக்கு மன்னிப்பா கேட்டா எப்படிப்பா, பெரியவரு மன்னிச்சாதான் நீ விசயத்தையே சொல்வ போல”
”அம்மா அப்படியில்லைங்கம்மா ஏதோ ஒரு வேகத்தில அப்படி தப்பு செஞ்சேன்”
”அதான் என்ன தப்பு செய்த” என தாத்தா கேட்க அவரோ
”ஐயா நேத்து சுந்தரனுக்காக நான் பொண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
ரகசியமா செய்யலாம், அவனுக்கு நீ பார்த்த பொண்ணோட கல்யாணம் செய்து வைக்கலாம்னு யோசனை சொன்னான், அந்நேரம் எனக்கு அந்த யோசனை சரின்னு பட்டது, புத்தி பிசகி போய் அவனுக்கு நான் துணையா இருந்தேன்