Page 19 of 44
காமாட்சி பாட்டியோ அன்புவிடம்
”அன்பு நான் சொல்றதை நீ கேட்பல்ல என் மேல உனக்கு மதிப்பிருந்தா பிரச்சனையை இதோட முடிச்சிக்கப்பா போதும், கோபத்தை விடு இன்னிக்கு நல்ல நாள் அதைப்பாரு”
”வேணாம் பாட்டி எனக்கு இந்த சாந்தி முகூர்த்தமே பிடிக்கலை, வெறுப்பே வந்துடுச்சி அது மேல”
”சரிப்பா இன்னிக்கு எதுவும் வேணாம் இன்னொரு நாள் பார்த்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி பேசி பாரு அவ்ளோதான்” என அவள் மிரட்ட அவனுக்கு கோபம் அதிகரித்து ஏதோ பேச வர அதற்குள் தாத்தாவோ
”அன்பு எனக்காக அவளை மன்னிச்சி விட்டுடு” என்றார் அதில் அவன் சற்று நிதானித்தான்