(Reading time: 73 - 145 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 18 - சசிரேகா

ன்று…

  

தினமும் இரவானால் போதும் ஈஸ்வரனுக்கு விதவிதமான கனவுகள் வரத்தொடங்கியது, அனைத்திலும் சுசீலாவே இருந்தாள், அதில் அவளது முகம் தெளிவாக இருந்தது, அவளுடன் அவளது கணவன், குழந்தையிருப்பது போன்றும் தெரிந்தது, என்ன அவர்களின் முகம் மங்கலாக தெரிந்தது, சுசீலாவோ கனவிலும் தன் தந்தையைக் கண்டு எள்ளி நகையாடினாள். அதைக் கண்டதும் பதறிக்கொண்டு எழுந்து அமர்ந்தார் ஈஸ்வரன், இவை ஒவ்வொரு நாளும் நடப்பவை, அதனால் அவரின் மனைவி இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

  

”என்னங்க பொண்ணு கனவில வந்தாளா” என இயல்பாக கேட்க அவரும் ஆம் என்பது போல் தலையாட்டினார்

...
This story is now available on Chillzee KiMo.
...

அதை அவர் விரட்டுவதும் அவளிடம் இருந்து தப்பிக்க ஈஸ்வரன் ஓடுவதும், ஊரே ஈஸ்வரனை கைகொட்டி சிரிப்பதும் அவரை அனைத்து இடங்களிலும் அவமானப்படுத்தி ஒதுக்குவதும் என விதவிதமான கனவுகள் வந்தது, ஒரு கனவு கூட

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.