Page 20 of 34
சந்தோஷோ ஏக்கமாக அவளையே பார்த்தான், பிச்சை எடுப்பது போல கையேந்தி காண்பித்தான், அவளோ அதைப் பார்க்க கஷ்டப்பட்டு முகத்தை வேறுப்பக்கம் திருப்பிக் கொள்ள அவனின் கண்கள் கலங்கியது, காதல் பிச்சை கேட்டும் பலனில்லையே என நினைத்து கண்ணீர் கன்னத்தை வருடும் அளவு அழுதான் அதில் சற்று விசும்பினான்.
அவனின் விசும்பல் சத்தம் கேட்டதும் பவித்ரா மெல்ல அவனைப் பார்த்தாள். அவன் அழு
...
This story is now available on Chillzee KiMo.
...
வனை கையில் தாங்கிக் கொண்டாள் பவித்ரா.
அப்படியே அவனை கைதாங்கலாக அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குள் சென்று படுக்கையில் படுக்க வைத்தாள். அவனின் நிலைமையைக்கண்டு பரிதாபமே கொண்டாள்