Page 11 of 26
சுந்தரமோ காலையில் இருந்து மித்ராவை தேடி வீடு முழுவதும் அலைந்தார் கவலையுடன்.
இதில் ஊருக்குள் இயல்பு நிலை வரவும் ஷாலினி மற்றும் சாம்பவியின் பெற்றோர்கள் முதலில் வந்தார்கள். அவர்கள் வரவும் சுந்தரம் அவர்களுடன் பேசினார்
”ரொம்ப சந்தோஷம் தாராளமா உங்க பொண்ணுங்களை கூட்டிட்டு போங்க” என சொல்ல அவர்களும் தங்கள் மகள்களை பார்த்தார்கள். அவர்களுக்கு எந்
...
This story is now available on Chillzee KiMo.
...
”உங்க பொண்ணுங்களை பத்திரமா கூட்டிட்டுப் போங்க, திரும்பவும் கலவரம் அது இதுன்னு வந்துட்டா பிரச்சனை” என சொல்ல அவர்களும் சரியென பெண்களை அழைக்க அவர்களோ இளாவை கட்டியணைக்க வர அவன் தடுக்கவும்