Page 16 of 26
“தனஞ்செய் என்னை திட்டி விரட்ட பார்க்கறாரு” என சொல்ல பின்னாடியே தனஞ்செய் கோபமாக வந்தான்
”என்னாச்சி எதுக்காக இவளை அழ வைக்கறீங்க” என இளா கேட்க அவனோ
”அய்யோ பாவம்ன்னு இரக்கப்பட்டு நான் இவளுக்கு என் கம்பெனியில மாடலா ஒரு வேலை கொடுத்தா என்னையே அடைய பார்க்கறா அதான் திட்டினேன்” என சொல்ல இளாவோ சுப்ரியாவை பார்த்தான்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் பக்கம் செல்ல அதைக் கவனித்த இளாவோ
”இவளுக்கு என்னாச்சி? என்னவோ இவள் ஆசைப்பட்டவனை சுப்ரியா கல்யாணம் பண்ணிக்கறது போல பார்த்துட்டு போறாளே” என வார்த்தையை விட சட்டென தனஞ்செய்யின்