தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
05. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
வழக்கம் போல் இந்து அன்றும் காலையிலே எழுந்து வழக்கமான யோகாவும் நடை பயிற்சியும் முடித்து விட்டு, வீட்டில் சமையல் செய்யும் கனகா கொடுத்த பாலை வாங்கி கொண்டு பால்கனியில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள். அங்கிருந்து பார்த்தால் அவர்களின் அழகிய தோட்டம் தெரியும். காலை வேளை என்பதால் சூரிய உதயத்தில் நிறம் மாறும் வானத்தையும் காண முடியும். இந்துவிற்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் இந்த நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தையும் மேகங்களின் எழிலையும் ரசிப்பது. அவள் இப்போது தங்களின் நிறுவனத்தை நிர
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்துவின் அத்தை சரவணனின் அக்க கல்பனா அனைவரும் தலா 25% பங்குகள் வைத்திருந்தனர். சரவணனின் மறைவுக்கு பின், அவரின் பங்குகள், அர்ச்சனாவிற்கு சென்றன. எனவே இந்து அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று