(Reading time: 23 - 46 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

கழட்டுடா” என அவனது தாய் செண்பா கத்தவும்

  

”அம்மா இவளை முதல்ல போக சொல்லுங்க கண்ணு ரெண்டும் உருட்டி உருட்டி என்னை பார்க்கறா அப்புறம் எனக்கு திருஷ்டி பட்டுடப் போகுது” என சிணுங்கவும் தலையில் அடித்துக் கொண்ட செண்பா மிருதுளாவிடம்

  

”அம்மாடி நீ போம்மா, இவன் பண்ற அலப்பறை தாங்க முடியலை”

  

“நானும் உங்களுக்கு உதவறேனே அத்தை”

 

...
This story is now available on Chillzee KiMo.
...

“முடியாது”

  

“விடு அவுந்துட போகுது விடு”

  

“ம்ஹூம் என்னை நீ பார்க்கலாம் உன்னை நான் பார்க்கக் கூடாதா”

  

என வெற்றி சொல்லவும் செண்பா அவனிடம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.