Page 16 of 19
”சுயநலமா யோசிக்காதீங்க, நான் உங்களுக்கு வேணும்ங்கற ஆசையில உண்மையை பொய்யாக்க பார்க்காதீங்க” என சொல்ல
”சே நான் என்ன அவ்ளோ கெட்டவனா”
”அப்போ ஏன் என்னை கூப்பிடறீங்க, விடுங்க நான் இங்கயே இருந்து அவன்கிட்ட பேசிட்டுதான் வருவேன்” என சொல்ல அதற்கு மேல் அவனும் அமைதியாகிப் போனான்.
அரை மணி நேரம் கழித்து அவளது ஊர்காரனே வ
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன உளர்ற”
”உண்மைதான் சுந்தரேசனுக்கு ஜானகின்னா உசுரு, எப்பவும் அவளை தன் பொஞ்சாதியாதான் பார்ப்பான் ஆனா, அன்னிக்கு அவனுக்கு விபத்தினால் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் அந்த