(Reading time: 21 - 42 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

அன்பே இரவைக் கேட்கலாம்

விடியல் தாண்டியும் இரவே நீளுமா

என் கனவில்... நான் கண்ட.. நாளிதுதான் கலாபக்காதலா

பார்வைகளால்... பலகதைகள்.. பேசிடலாம் கலாபக்காதலா

பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா

உன் இனிய கண்ணியம் பிடிக்குதே

கண்களை நேராய் பார்த்துதான்

நீ பேசும் தோரணை பிடிக்குதே

தூரத்தில் நீ வந்தாலே

என் மனசில் மழையடிக்கும்

மிகப்பிடித்த பாடலொன்றை

உதடுகளும் முணுமுணுக்கும்

மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்

மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்

உனது கண்களில் எனது கனவினை காணபோகிறேன்

சந்தியாக்கால மேகங்கள்

பொன்வானில் ஊர்வலம் போகுதே

பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே

உன் நடையின் சாயலே தோணுதே

நதிகளிலே நீராடும்

சூரியனை நான் கண்டேன்

வேர்வைகளின் துளிவழிய

நீ வருவாய் என நின்றேன்

உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்

நானுன் சொந்தம் என்ற எண்ணம் தரும்

மகிழ்ச்சி மீறுதே

வானைத் தாண்டுதே

சாகத் தோன்றுதே

அன்பே இரவைக் கேட்கலாம்

விடியல் தாண்டியும் இரவே நீளுமா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.