Page 38 of 38
“நாம கல்யாணம் பண்ணிக்கலாம், நம்மளை யாராவது பிரிச்சிடுவாங்க”
“உளறாதம்மா அப்படியாரும் பிரிக்க மாட்டாங்க”
“இல்ல நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்” என அவள் அழுதுக் கொண்டே இருந்தாள். அவனுக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் திகைத்தான்.
கீர்த்தனாவின் திடீர் முடிவு நிறைவேறுமா? தேவா யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறான்?? இதில் எந்த பெண் ஏமாற்றப்படுவாள்??? எந்த பெண் தேவாவிற்கு மனைவியாகப் போகிறாள்???? பொறுத்திருந்து பார்ப்போம்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...