Page 11 of 22
”இல்லைக்கா சும்மாதான் உனக்கு அவளை பத்தி தெரியுமான்னு கேட்டேன், அவ்ளோதான் அப்புறம் மாமா உன்கிட்ட பேசறப்ப நான் இப்ப பேசினதை பத்தி சொல்லி வைக்காத”
”ஏன்டா”
”ஆபீஸ்ல நிறைய குளறுபடி நடக்குதுக்கா அதை ஒண்ணு ஒண்ணானா நான் பார்த்துக்கிட்டிருக்கேன், மாமா வேற மீட்டிங் விசயமா வெளியூர் போயிருக்காரு நீ பாட்டுக்கு எதையாவது சொல்லி அவர் உடனே இங்க கிளம்பி வந்துட
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் வேலையில வைச்சிருக்கேன் ஆனாலும் அந்தாளுகிட்ட ஜாக்கிரதையா இருக்கேன்னு சொல்வாருடா எதுக்கும் நீயும் அந்தாளுகிட்ட ஜாக்கிரதையா இரு புரியுதா” என சொல்ல ஆனந்த் குழம்பியேவிட்டான்