(Reading time: 24 - 47 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

ஆச்சர்யமாக இருந்தது

   

”இந்தளவுக்கு அந்த பொண்ணு உறுதியா பேசறாள்னா ஏதோ வலுவான காரணம் இருக்கும் என் பேர் சொல்லியும் அவள் பயப்படலைன்னா சம்திங் ராங்“

   

”அவளுக்கு உங்க மாமா துணையிருக்காப்ல அந்த தைரியத்தில ஆடறா”

   

”மாமாவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அவர் ஒண்ணும் பெண்களை பார்த்த உடனே மயங்கற ஆள் கிடையாது, அப்படியே ஆறுதலுக்காக ரோஜா அவர்கிட்ட பேசியிருந்தாலும் அதுக்காக அவளை தன்கூட வைச்சிருக்காருன்னு என்னால நம்ப முடியலை, ரோஜா பத்தின வேற விசயம் ஏதாவது இருக்கா, ரொம்ப வலுவான விசயமா இருந்தா சொல்லுங்க, சும்மா உங்க பேச்சை கேட்டு என்னால என் மாமாகிட்ட போய் பேசிட முடியாது, எனக்கு ஆதாரம் தேவை” என கேட்க அதற்கு செல்லப்பாவோ பலமாக யோசித்துவிட்டு

   

”ஒண்ணு இருக்குசார்“

   

”என்னது அது”

   

”செவ்வாய்கிழமை ஆனா நைட் எட்டரை மணிக்கு க்ளப்புக்கு உங்க மாமா போவாரு“

   

”க்ளப்பா எந்த க்ளப்“

   

”இந்த பணக்காரங்கள் வருவாங்களே சார் அது உங்களுக்கு கூட தெரிஞ்சிருக்குமே”

   

”ஆஆ தெரியும் தெரியும் ஒரு ரெண்டு மூணு தடவை போயிருக்கேன் அதுக்கென்ன இப்ப”

   

”உங்க மாமாவும் போவாரு சார் எவ்ளோ வேலையிருந்தாலும் சரி செவ்வாய் கிழமை ஆனா போதும் உடனே க்ளப்புக்கு போயிடுவாரு“

   

”அதனால என்ன செல்லப்பா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.