Page 16 of 23
அவளும் சரியென தலையாட்டிவிட்டு செல்ல முயல ராகவன் குறுக்கே வந்தான்
”அப்பா நான் அந்த வழியாதான் போறேன், பூங்கொடியை நானே பேங்க்ல ட்ராப் பண்ணவா, கையில வேற இவ்ளோ பணம் வைச்சிருக்காளே என்ன சொல்றீங்க” என கேட்க பரந்தாமன் வியந்தார். ஆனால் பூங்கொடியோ ராகவனின் எண்ணம் நன்கறிந்து
”ஒண்ணும் வேணாம் சார் பணத்தோட அருமை எனக்கு நல்லாவே தெரியும், அதை பத்திரமா பேங்க்ல சேர்க்க வ
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ட பரந்தாமனோ
”ராகவா பூங்கொடி விசயத்தில நீ நினைக்கறது எதுவும் நடக்காது, அவளை விட்டுடு“
”அய்யோ அப்பா நீங்க என்ன சொல்றீங்க நான் எதுவும் நினைக்கலை“