(Reading time: 22 - 44 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

   

”சாமியார் சொன்னாரு”

   

”சாமியாரா அவர் ஊருக்கு வந்துட்டாரா”

   

”வந்துட்டாரு 12 வருஷம் இமயமலையில தவம் இருந்து இப்பதான் ஊருக்கு வந்தாரு, அவர் வந்த விசயம் கேள்விப்பட்டதும் உடனே அவரை போய் பார்த்து பேசிட்டு வந்துட்டேன், உங்க மூணு பேரோட ஜாதகத்தையும் தந்து பார்த்தேன், உங்க ரெண்டு பேருக்கும் பொண்ணுங்க தேடி வருவாங்களாம், இந்த வருஷத்துக்குள்ள உங்க இரண்டு பேர

...
This story is now available on Chillzee KiMo.
...

லை உங்க ரெண்டு பேருக்கும் பொண்ணு தேடாமலே தானா தேடி வருவான்னு சொன்னாங்க அது போல ஈஸ்வரனுக்கு வராதாம் அதை பத்தி சொன்னாங்க, அதை இந்த அழகுல சொல்றா உங்கம்மா அவ்ளோதான் சாப்பிடுங்க சாப்பிடுங்க 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.