Page 14 of 20
வைச்சிருந்தால கோபத்தில தண்ணியை ஊத்தினா, இதே துடைப்பத்தை வைச்சிருந்தா அதை கொண்டு நம்ம மேல எறிஞ்சிருப்பாளே தப்பிச்சேன்டா சாமி எஸ்கேப்” என மனதில் நினைத்துக் கொண்டே பறந்தான் ஈஸ்வரன்.
எட்டரைக்குள் ரெடியாகி குழந்தைகளுடன் தன் வண்டியிடம் வந்தவளை தடுத்தான் சேது
”பூங்கொடி ஒரு நிமிஷம்“
”சொல்ணா“
”உன் வண்டி வேணும்“
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்கிட்ட இவ்ளோதான் இருக்குண்ணா”
”பரவாயில்லை பரவாயில்லை இதுவே அதிகம், உன் அண்ணிக்காக புடவையெல்லாம் எடுத்திருக்க ஆமா எதுக்கு அவ்ளோ விலையான புடவையை வாங்கின”