Page 9 of 20
என்று அவளே அசந்துவிட்டாள்.
பையில் இருந்த இனிப்பை குழந்தைகளுக்கு தந்தான் சேது
காய்கறி மளிகையை ராஜலட்சுமி எடுத்துக் கொண்டாள், கட்டப்பையை தந்தை எடுத்துக் கொண்டார், அனைத்தும் அவளுக்காகவே வைத்திருந்தான் ஈஸ்வரன் ஆனால் அது ஒன்று கூட அவள் கையில் கிடைக்கவில்லை. பெருமூச்சு விட்டாள்.
வீட்டிற்குள் சென்று அனைவரும் நாளைய திருமண நாள் பற்றி கலகலவெ
...
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ச் ஒரு முக்கியமான ஆள் வர லேட்டாயிடுச்சி அதான்” என சொல்லி சாப்பிட அமர கூடவே அவர்களும் அமர்ந்தார்கள் சுலோச்சனா அனைவருக்கும் உணவு பரிமாறினார். மூர்த்தியோ