Page 16 of 31
”நிச்சயமா சொல்றோம்” என ஜெயசீலன் சொல்ல சீதாவும் குருவும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
இந்த பக்கம் சுலோச்சனாவோ பயங்கர குழப்பத்துடன் சாமியாரை காணச் சென்றார் அவரோ
”என்னம்மா மறுபடியும் வந்திருக்க”
”சாமி வீட்ல ஒரே பிரச்சனை, என்ன செய்றதுன்னு தெரியலை சாமி அதான் உங்களை பார்க்க வந்தேன்“
”அப்படி என்ன பிரச்சனை“
...
This story is now available on Chillzee KiMo.
...
றது”
”எந்த பொண்ணை“
”அதான் பூங்கொடி அவளால வந்த பிரச்சனைதான் இது”
”சரி அவள் மனசுல என்ன இருக்குன்னு விசாரிச்சீங்களா”