(Reading time: 38 - 75 minutes)
Amudhasurabi
Amudhasurabi

நீ பேசினா அவள் சந்தோஷப்பட்டிருப்பாள்ல“

   

”என்னன்னு பேச சொல்ற, அவளை நான் கல்யாணம் செய்யாம கைவிட்டது நினைச்சி குற்ற உணர்ச்சியில இருக்கேன், இப்ப போய் என்ன பேசறது அப்படியே நான் பேசினா அவள் என்ன நினைப்பா”

   

”தப்பாதான் நினைப்பா, உன்னை போல ஒரு கோழையை காதலிச்சது தான் செய்த பெரிய தப்புன்னு நினைச்சிருப்பா”

   

”டேய் என்னால முடியலைடா வார்த்தையால கொல்லா

...
This story is now available on Chillzee KiMo.
...

மாற்றியிருந்த காரணத்தினால் அவன் எத்தனை முறை போன் செய்தாலும் சுவிட்ச் ஆப் என வர வர கடுப்பானான். 

   

அவனது மனநிலைமையை அறியாத அமுதாவோ அவனிடம் பணிவாக பேசினாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.