Page 27 of 28
”அது ம்ம் என்ன சொல்றது”
”அப்போ யாரோ இருக்காங்க யாரது”
”அதெல்லாம் இல்லை”
”நீங்க இப்படி திணறிக்கிட்டு பேசறப்பவே தெரியுது யாரோ இருக்காங்கன்னு யாரையாவது காதலிச்சீங்களா” என ஆர்வமாக கேட்க அவனுக்கு சங்கடமாகிப் போனது
”நேரமாகுது நான் போய் தூங்கறேன்“
”அட இருங்க எங்க ஓடறீங்க சொல்லுங்க யார் அந்த ப
...
This story is now available on Chillzee KiMo.
...
போல உணர்ந்தாள், கண்கள் மூடவும் அவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது, சட்டென அவளை விட்டு விலகி விறுவிறுவென தன் அறைக்குச் சென்று கதவை படார் என சாத்த அந்தச் சத்தம் கேட்டு சுரபி தன்னிலையடைந்தாள்