Page 16 of 24
”சரிவா அவள்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்” என சொல்லி கையோடு பாட்டியை அழைத்துக் கொண்டு மிர்துளாவை காணச் சென்றார் தாத்தா
மிர்துளாவும் செழியனும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக அணைத்தபடி உறங்கிக் கொண்டிருக்கும் அந்த கண்கொள்ளா காட்சியைக் கண்டதும் பாட்டி வாயடைத்துப் போனார், தாத்தாவோ மென்மையாக புன்னகைத்துவிட்டு பாட்டியைப் பார்த்து இது என்ன என்பது போல கண்களால் சைகை செய
...
This story is now available on Chillzee KiMo.
...
துக் கொண்டு
”தப்பான முடிவு எடுக்காத பாட்டி, அந்தப் பொண்ணு பேயை பார்த்து பயந்து என்னை பிடிச்சிக்கிட்டா, நான் சும்மா துணைக்கு அங்க படுத்தேன் அவ்ளோதான் உடனே கல்யாணம்னு