Page 20 of 24
கடைசியில செழியன்னு சொல்றா அதான் எனக்கு கஷ்டமாயிருக்கு”
”அதுல உனக்கென்ன கஷ்டம்”
”தாத்தா உங்களுக்கே தெரியும்ல உங்க பேரன் இறந்துட்டான், நான் உங்க பேரன் இடத்தில நடிச்சிக்கிட்டு இருக்கேன், எல்லாம் எதுக்காக பாட்டிக்காக, நான் இந்த ஊர் பக்கம் போனப்ப சுடுகாட்டுல பாட்டி இருந்ததை பார்த்தேன், பேரனோட பிரிவை தாங்க முடியாம அவங்க தன்னையே சமாதி ஆக்க விறகுகளை எட
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் தாத்தா“
”அப்போ அவளுக்கு நீ யார்ன்னு தெரிஞ்சிடுச்சா”
”இல்லை தாத்தா அவளுக்கு தெரியலை அவள் என்னை செழியனா பார்க்கறா என்னை காதலிக்கறா“