Page 14 of 28
வண்டியில போகனும் ஒரே வண்டியில போகலாம்” என சொல்ல அவனும் சரியென தலையாட்டி காரிடம் செல்ல அவளும் மகிழ்ந்தாள்.
கார் சுரபி ஓட்ட முன் சீட்டில் வீரையன் அமர்ந்திருந்தான். பேசிக் கொண்டே இருவரும் சென்றார்கள், அமுதாவுக்காக வழக்கமாக காத்திருக்கும் இடத்திற்கு வந்தாள், அதைக் கண்டதும் வீரையன் குழப்பத்துடன்
”இங்க ஏன் வண்டியை நிறுத்தின சுரபி“
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுவந்து கம்பெனியில வந்து சொல்றேன்கா” என சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட அப்போதே அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது
”என்னாச்சி இவளுக்கு”