Page 15 of 28
”ஏன் என்ன விசயம்”
”ஏதோ விசயம் சொல்ல தயங்கறா ஆகட்டும் பார்த்துக்கலாம் சரி வாங்க நாம கம்பெனிக்கு போகலாம்” என சொல்லிவிட அவனும் காருக்குள் ஏறிக் கொண்டதும் கார் கம்பெனி நோக்கி சென்றது. அங்கும் அமுதா இன்னும் வரவில்லை, வீரையன் குழம்பினான்
”என்னாச்சி அமுதாவுக்கு நான் இங்க இருக்கறது அவளுக்கு பிடிக்கலை போல இருக்கே இல்லை வேற ஏதாவது காரணமா எப்படி தெரிஞ்சிக
...
This story is now available on Chillzee KiMo.
...
திக்க வைத்தாள், அவரும் அரை மனதுடனே அவளை வழியனுப்பி வைக்க நேராக அவள் சுரபியை கண்டு பேசினாள்
”அக்கா நான் வேலையை விட்டு போறதா ஓனர்கிட்ட சொல்லிட்டேன் அக்கா“