(Reading time: 36 - 71 minutes)
Amudhasurabi
Amudhasurabi

யோசிக்க முடியவில்லை. இவர்கள் இப்படி குழம்பியிருந்தார்கள் ஆனால் பெண்கள் மிகத்தெளிவாக இருந்தார்கள், பண்பாடு கலாச்சாரத்திற்காக அல்ல மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அல்ல, அவர்கள் தங்கள் கணவரையே காதலிக்க தொடங்கிவிட்டதால் எதைப் பற்றியும் அவர்கள் யோசித்து குழம்பவில்லை.

   

பிரித்வி நீண்ட பெருமூச்சுவிட்டு வீரையனை பார்த்து

   

”நீ கேளு” என சொல்ல அவனோ அதிர்ந்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரு ஆண்களையும் பார்த்தார்கள், அந்த இடமே அமைதியாக இருந்தது பிரித்வி அமுதாவையும் சுரபியையும் பார்த்தான், அவன் சுரபியை பார்க்கிறான் என்றதும் அமுதா சற்று விலகி நின்றாள் ஆனால் சுரபியோ சட்டென 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.