(Reading time: 44 - 87 minutes)

தத்தான் பாட்டி அவளும் சொன்னா அதுக்கு நான் எந்த பதிலும் சொல்லல ..பத்தாதுக்கு அவள KRR ஜெவேள்ளர்ஸ் பக்கம் வர வேணாம்ன்னு வேற சொல்லிட்டேனா எல்லா கோவமும் என் மேல ஒண்ணா சேந்திடுச்சு..என் மேல இருக்க கோவத்த உங்க எல்லார் கிட்டயும் காட்டியிருக்கா ...போல

நீ ஏன்டா அவள திடீர்ன்னு வரவேணாம்னு சொல்லிட்ட ..?

இல்ல தாத்தா அங்க வந்து இருக்க எல்லா வேலையையும் இவ இழுத்து போட்டு செய்யுறா ..நிறைய தடவ சொல்லி பாத்துட்டேன் இவ கேக்கல நிறைய நாள் லஞ்ச் சாப்பிடாம வேலை பண்றா...எதுக்கு தேவைல்லாம இவளுக்கு ஸ்ட்ரைன் குடுக்குறது. ஆரம்பத்துல நீங்க சொன்னது தான் தாத்தா சரி . ..நீங்களும் இவ கூட இருக்கனும்ன்னு தான ஆசை பட்டீங்க அதான் இனிமே வேணாம்னு முடிவு பண்ணிட்டேன் ..

டேய் நீ என்

...
This story is now available on Chillzee KiMo.
...

.....

அந்நேரம் ஆதி தன்னையே வெறுத்திருப்பான் என ...

சங்கர் பார்த்த விநாயக் மூர்த்தியை மனோ  மணக்க இவன் மனமார சம்மதிப்பான் என....... அதை மனோவிடமே  சொல்வான் என..... விநாயக் மூர்த்தியின் கரத்தில் மனோவின் கரத்தை கொடுத்து ...மனோவ பத்திரமா பார்த்துகோங்க விநாயக் என்று தானே  சொல்வான் என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.