(Reading time: 44 - 87 minutes)

பாட்டி ..காலைல நான் உங்ககிட்ட அப்படி பேசியிருக்க கூடாது ...ப்ளீஸ் பாட்டி என்னை மன்னிச்சுடுங்க.

என்னமா இதுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுட்டு ...உனக்கும் ஆதிக்கும் நடுவுல எதோ பிரச்சனைன்னு எனக்கு மட்டும் இல்ல தாத்தாக்கும், முத்துக்கும் கூட புரியுது..ஆனா என்ன பிரச்சனைன்னு கேக்க தான் கொஞ்சம் சங்கடமா இருக்கு..

.நீ புத்திசாலின்னு எங்க எல்லாருக்கும் தெரியும் மா ...எல்லாருக்கும் மனகஷ்டம் இருக்கத்தான் செய்யும் ஆனா சும்மா அதையே திரும்ப திரும்ப யோசிச்சு அதுக்கு நாமலே விஸ்வரூபத்த கொடுத்திட கூடாது ..

நீ மனசார பண்ற பூஜையே மறக்க வெச்சிருக்குற அளவுக்கு உங்க ரெண்டுபேருக்குள்ள என்ன பிரச்சனையோன்னு தான் எங்க எல்லாருக்கும் கொஞ்சம் வருத்தமா இருக்கு..அதபத்தி கேட்

...
This story is now available on Chillzee KiMo.
...

மீன்  குட்டிய  போல்

நீ   வந்து  நீந்துறியே

அடக்கி  வச்ச  மனசு  இப்போ

கொட விரிச்சு  பறக்குதடி

ஆம்புலன்ஸ் -உ  சைரன  போல்

உன்  கொலுசு  ஒலிக்குதடி

மயங்குதடி  மனசு  இப்போ

கெரங்குதடி

அடடடா

எதிரே  நீ  சிரிச்சாலே   ஏதேதோ  ஆகுதடி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.