அழுதவளை தேற்றினாள் ஒரு நர்ஸ், அவர் மயக்கம் ஆயிட்டார் மா.... நான் எவ்லோ முடியுமோ அவ்லோ வேகயமா வந்தேன் மா எனக்கு பயமா இருக்கு மா , எனக்கு அவர் வேனும்மா, தயவுப்பன்னி அவர எனக்கு சரி செஞ்சி தந்துடுங்க அவர் இல்லனா நான் வாழவே மாட்டேன் என்று என்னென்னவோ சொல்லி கதரி அழுதாள்.
பார்கவே ரொம்ப அழகான பெண், பச்சை நிறத்தில் பட்டு புடவையில் அழகான வேலைபாடுடன் நேர்தியாக கட்டி மிதமான நகைகள் அனிந்து. பளிச்சிடும் முகம் , நீண்ட அடர்தியான கூந்தல் அதை அலங்கரிக்கும் அடத்தியாக தொடுக்கப்பட்ட ஜாதி மல்லி சரம். கொலுசு கண்ணாடி வலயல் இப்படி எப்படி பார்த்தாலும் பார்க்க பார்க தெகிட்ட முடியாத அழகிய பதுமை.
உள்ளே இருந்தவனையும் சும்மா சொல்ல கூடாது... எவ்லோ அழகா இருக்கான் அந்த பச்சை பட்டு சடையும் அந்த பட்டு வேஷ்டியிலும். ஆண் னா இவன மாதி தான் இருக்கனும். உடம்பு பூரா காயம் ஆனா உதட்டுல சிரிப்பு இருக்கு. அவன் அனிந்து இருந்த சட்டையை வெட்டி எடுத்ததே இவள் தானே... இவளுக்கே கண் கலங்க தானே செஞ்சது. புதுசா கல்யாணம் பண்னவங்க பேல எங்கயோ விஷேஷத்துக்கு போனவங்கல ஏதோ வீனா போனவன் லாரியை குடித்துட்டு ஓடிக்கிட்டு வந்து லாரியை இவங்க கார் மேல் விட்டதாவும் இந்த பெண்னை வண்டியில் இருந்து வெளியே புல் செடி கிடந்த இடத்தில் இடிக்கும்முன் அவன் கணவன் தல்லி விட்டுட்டார் என்று வாட்பாய் சொல்லியது நியாபகம் வந்தது அந்த பெண்னுக்கு. ( ஏதோ தெலுங்கு படம் பார்த்து இப்படிலாம் கத கட்டி இருக்கானுங்க பாருங்ங) வந்ததில் இருந்து அவன் சட்டை வேஷ்டி செயின் வேஷ்டியினுல் அவன் அனிந்து இருந்த பேன்ட் ஸூ சாக்ஸ் அனைத்தையும் ஒரு பையில் போடு இவலிடம் தந்து இருக்க அதைக் கட்டிக் கொண்டு தான் அழுதுக் கொண்டு இருந்தாள்.
மேடம் இந்த ஃப்பார்ம்மை கொஞ்சம் பில் பன்றீங்கலா என்று இவள் வயதை ஒற்று இருக்கும் ஒருவள் கேட்க. நீ அவங்கள சொல்ல சொல்லி பில் பன்னு ராஜீ என்றாள் இவளை அனைத்து சமாதானம் செய்த நர்ஸ் அம்மா கமலா.
அக்கா அழாதீங்க சார்க்கு எதுவும் ஆகாது என்று தேத்தினாள் ராஜீ. அழுது அழுது முகம் வீங்கி