Page 7 of 7
கோபாலகிருஷ்ணன் சளைக்கவிள்ளை. மனோஹரன் டயலாக் பேச ஆரம்பித்தார்.
"உங்க பேரிலே யாரும் கொலைக்குற்றம் சுமத்தி கேஸ் கொண்டு வரமாட்டேங்கறாளே, அதுதான் அதிசயம்! காலையில் கர்நாடக சங்கீதக் கொலை. மத்தியானம் மனோகரா வசனக் கொலை" என்று கூறியபடியே காதைப் பொத்திக் கொண்டு உள்ளே சென்றாள் செல்லம்.
----------------
தொடரும்...