(Reading time: 22 - 44 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

அபகரித்துக் கொண்டு வந்தேன்.

   

மல்லி : (வள்ளி சரித்திரம்: ”நெஞ்சையடைக்குதே நான் என்ன செய்குவேன் - நஞ்சை கொடுத்தாயோடி” என்ற பாட்டின் மெட்டு.)

   

அடானா - சாப்பு

   

நல்ல வினை செய்தீர்! ஐயா! இனி இங்கு நில்லாமல் ஏகுவீர்.

   

தீயவர் செய்திடும் காரியமல்லாவோ போம் போம் நீர்.

   

சசி :

   

என்ன மொழி சொன்னாய்? எங்ஙனஞ் செய்குவேன்!

   

கன்னியர் மாமணியே

   

நின்னையடைத்திட இவ்வினை செய்தேன்

   

சொன்னது நீதி யன்றே?

   

மல் :

   

எந்தப் பிறப்பினு மேலென வோதிடும்

   

அந்தணர் செய்வினையோ?

   

இந்தக் குணமுடையாரை விரும்பிடேன்

   

வந்தவழி இதுவே

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.