தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 27 - பத்மினி
Hi Friends,
நம்ம வேல்ஷ் ன் ஆட்டம் சுவராஷியமா இருந்ததால், கொஞ்சம் அதிகமாக அடித்துவிட்டேன்.. முடித்ததற்கு பிறகு கவனித்தால் அதிக பக்கங்கள் வந்துவிட்டன.. அதை குறைக்க மனம் இல்லாமல் அப்படியே கொடுத்து விட்டேன்.. இந்த வாரம் கொஞ்சம் ஹெவியா இருக்கும்.. நடுவுல கொஞ்சம் பீலிங்ஷ் வேற வந்திருச்சு... போரடித்தால் கொஞ்சம் pause பண்ணிட்டு சிறிது நேரம் கழித்து படியுங்கள்...
Hope you all enjoy this week play …Belated Happy Christmas to al
...
This story is now available on Chillzee KiMo.
...வாங்கியவனுக்கோ தயக்கமாக இருந்தது.. தான் எப்படி போடுவது என்று..
அதை புரிந்து கொண்ட ஐயர்
“தம்பி.. இது தாய் மாமா தான் போடணும்.. மாமானா அந்த பொணணுக்கு எல்லாமா நீங்க இருக்கீங்கனு அர்த்தம்.. நாளைக்கு எந்த ஒரு கஷ்டம்னாலும் நீங்க தான் செய்யனும்.. அதுக்குதான் மாமாவுக்கு முதல் மரியாதை..