(Reading time: 59 - 118 minutes)

நளா பிளீஸ்....... இப்படி பாக்காத என்று திரும்பி கொண்டவள் நி...நிஜமாலும் மேரேஜ் அன்னைக்கு நா டிரஸ் மாத்தும் போது பாத்துட்டியா.ஆ..ஆனா நீ திரும்பவே இல்லையே என்று முக சிவப்புடன் தடுமாறி பேசினாள்.

கீதாவின் முக சிவப்பை ரசித்தபடி அருகில் வந்தவன் அவள் காதில் மென்மையாக நான் திரும்பவில்லை லட்டு ஆனா......

ஆனா என்று கீது படபடப்புடன் கேட்க.

எனக்கு முன்னால் கண்ணாடி இருந்தது என்றான் ரசனையாக அவளை பார்த்து கொண்டே.

ஸ்ஸ்....... என்று தலையை தட்டி கொண்டவள்.அசடு வழிய நின்றாள்.

நானே உன்னை அப்படி பாத்துட்டு வேர்த்து விறுவிறுத்து போய் இருந்தா, மேடம் வந்து கூலா.ஏசி அதிகமா வைக்கவானு கேட்கற என்றவன் அன்றைய அவனின் அவஸ்தையை அவளுக்கு உணர்த்தும் விதமாக அவள் இதழை சிறை செய்தான் முரட்டுதனமாக அவளும் விருப்பப்பட்டே அவனிடம் சரணடைந்தாள்.சிறிது நேரம் கழித்து மூச்சு காற்றுக்கு தவித்தவளை விட்டவன் அவள் இதழ் வீங்கி இருப்பதை பார்த்து சிரித்து கொண்டான்.

கீது இனிமே நோ பேச்சு பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணுனது எல்லாம் போதும் என்றவன் கட்டிலில் அவளை கிடத்தி அவளின் மேல் படர்ந்தான்.

ஹேய் லட்டு அன்னைக்கு போட்டிருந்தியே ஒரு டிரெஸ் அத போட்டு இருக்கலாம்ல அதுல செம்மயா இருந்தடி.நான் ரொம்ப கண்ரோலா இருக்கனும்னுதான் நெனச்சேன் பட் முடியல என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

திடீரென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன் உன்கிட்ட கேட்க வேண்டும் என்று நினைத்தேன் பிளவுஸ் கரெக்ட்டா இருக்குனா சந்தோஷபடாம அண்ணி ஏன் கிண்டல் பண்ணுனாங்க.

டேய் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?என்கிட்ட முதல்லையே நீதான் டிரஸ் வாங்குனதுனு சொல்லியிருந்திருக்கலாம்ல.

ஏன்டி அண்ணிதான் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொன்னாங்க.நான் கேட்டதுக்கு மொதல்ல பதில சொல்லு.

அது வந்து என்று அவள் தடுமாறி எப்பவும் எனக்கு பிளவுஸ் எடுத்தா மட்டும் சரியாவே செட்டாகாது அப்பல்லாம் சுதிய திட்டுவேன்.இதுக்குதான் நான் சேரியே கட்டல இப்ப பாரு பிளவுஸ் எவ்ளோ லூசா இருக்கு,டைட்டா இருக்குனு திட்டுவேன் திட்டிட்டு இதுதான் சாக்குனு சேரியே கட்ட மாட்டேன்.அதுக்கு அவ இப்படியே குறை சொல்லிகிட்டு இருந்தா உன்னோட ஆத்துகாரரு மட்டும்தான் கரெக்ட்டா எடுப்பாருனு கிண்டல் பண்ணுவா.நீ கரெக்ட்டா எப்படி எடுத்துட்டு வந்த.

அதான் நான் செக் பண்ணுணன்ல என்று கண்ணடித்து விஷமமாக சிரித்தான்.

ச்சீ..நீ ரொம்ப மோசம் என்றவள் அப்போதுதான் கவனித்தாள் அவளுடன் பேசி கொண்டே அவளின் உடைகள் பாதி கலைந்திருந்தான்.

டேய் என்னடா இது என்று அதிர்ந்தவள் பேட் டச் பண்ணாத டா என்று சொல்ல அவனின் கைகள் அவளின் உடலில் தன் தேடுதலை தொடர்ந்தது.

நளா சொன்னா கேளுடா.வேண்டாம் என்றவளிடம் கண்களால் கெஞ்சியவன் அவளை தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தான்.

தன் தடை தகர்த்து முன்னேறியவன். கீதாவின் கண்களில் தெரிந்த பயத்தை பார்த்து கூல் லட்டு....கூல்.... என்று விழி நீர் துடைத்து சமாதான படுத்தினான்.என்ன முயன்றும் முடியாமல் அவனது இத்தனை நாள் ஏக்கங்களும் அவனை மெதுவாக செயல்பட விடாமல் முரடனாக மாற்றி இருந்தது.

டேய் முரடா மெதுவாடா என்ற கீதாவின் பேச்சை கேட்டவன்.முடியாது டி எத்தனை மாத ஏக்கம் என்று கூறி மேலும் அவளுள் ஆழுத்தமாக புதைந்தான்.அவனின் காதலின் அளவை கண்டவள் திகைத்துதான் போனாள்.ஒரு வழியாக நிரம்ப இஷ்டமும் கொஞ்சம் கஷ்டமுமாக தன் மனைவியுடன் தாம்பத்தியம் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுத்தான்.

இருவரின் தேடலும் காலை வரை தொடர்ந்தது.அதன் பிறகுதான் தூங்கினார்கள்.காலையில் மித்ரன் வந்து காலிங் பெல்லை அடிக்க கீது அவசரஅவசரமாக தன் உடைகளை தேடி போட்டு கொண்டவள் யார் என்று பார்க்க மித்து நின்று கொண்டு இருந்தான்.

கீது கதவை திறந்ததும் ஹாய் டார்லிங் வேர் இஸ் ஹி?என்று கேட்டான்.

அவன் யாரை கேட்கிறான் என்று புரியாமல் கீதா முழிக்க. யுவர் ஹஸ்பண்ட் என்றான்.இந்த சின்ன வயதில் எப்படி பேசுகிறான் என்று கீதா ஆச்சரியமாக பார்க்க மித்ரன் பேசி கொண்டே இருந்தான்.

அவரை எனக்கு பிடிக்கவே இல்லை.நீ அவருடன் சென்று விடுவாயா?நேற்று வந்தவுடன் உங்களை அழவைத்தார் போல இருக்கே என்று மேலும் தன் விசாரணையை துவக்க.அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மித்து.அவர் ரொம்ப நல்லவர்.என்னை பார்க்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார். நானும் அவரை ரொம்ப மிஸ் செய்தேன் அதான் அவரை பார்த்தவுடன் அழுதுவிட்டேன் என்று பொறுமையாக எடுத்து சொன்னாள்.

ஓகே என் டார்லிங்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும் அம்மா இன்னைக்கு உங்களுக்கு லீவ் சொல்றதா சொல்லிட்டு வர சொன்னாங்க.நைட் டின்னர் அங்க வர சொன்னாங்க பாய் டார்லிங் நான் ஈவினிங் வர்றேன் என்று படபடவென்று பேசிவிட்டு சென்று விட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.